districts

img

புதுச்சேரி நகரில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு

புதுச்சேரி, ஜூலை 7- தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் ஜூலை 1-ல் துவங்கி தொடர்ந்து புதுச்சேரி நடை பெற்று வருகிறது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  புதுச்சேரி நகர குழுவிற்கு உட்பட்ட கிளைகள் சார்பில் தீக்கதிர் சந்தா ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. புதுச்சேரி  நகர குழுவிற்கு உட்பட்ட பகுதிகளில் முதற் கட்டமாக வசூலிக்கப்பட்ட சந்தா தொகையை மாநில செயற்குழு உறுப்பி னர் ராமச்சந்திரனிடம், நகர கமிட்டி செய லாளர் மதிவாணன் முன்னிலையில் வழங்க ப்பட்டது.  நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர் கள் சரவணன், சஞ்சய் சேகரன், நகர குழு உறுப்பினர்கள் வீரமணிகண்டன், ஜோதிபாசு கிளை செயலாளர்கள் கெம்புராஜ், முருகன், அமானுல்லா, பாரி உள்ளிட்டோர் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர்.