districts

img

கொரோனா நிவாரணமாக மளிகைப் பொருட்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், குருவிமலை கிராமத்தில் வசிக்கும் மிகவும் நலிவடைந்த 5 மலைவாழ் குடும்பங்களுக்கு டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி கொரோனா நிவாரணமாக மளிகைப் பொருட்களை வழங்கினார். இதில் காவல்துறை அதிகாரி துளசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வி.சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;