districts

img

பச்சை கல் லிங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை,மே 17- பூந்தமல்லி அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை கல் லிங்கத்தை பதுக்கி வைத்திருந்ததாக பாலா, பாக்யராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வியாபாரிகள் போல நடித்து இந்த லிங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

;