திருவண்ணாமலையில் மகாத்மா காந்தி உருவச் சிலையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஞாயிறு அன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, எம்.பி. அண்ணாதுரை, நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் கார்த்தி வேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.