districts

img

காந்தி பிறந்த நாள்: குழந்தைகள் உறுதி ஏற்பு

மகாத்மா காந்தி பிறந்த தினமான புதனன்று (அக்.2) மதுரவாயலில், விடுதலைப் போராட்ட வீரர்களின் முகப்படங்களை அணிந்து குழந்தைகள் உறுதி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. மதுரவாயல் பாலர் பூங்காவில்  நடைபெற்ற இந்நிகழ்வில், பாலர் பூங்கா அமைப்பாளர் ச.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விருகம்பாக்கம் பாலர் பூங்கா சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேராசிரியர்.காளீஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.