districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளுவர் தினமான சனிக்கிழமைன்று (ஜன.15)  ஆயிரம் விளக்கு பகுதி, புஷ்பாநகர் வள்ளுவர் குடியிருப்பில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் பகுதிச் செயலாளர் வே.இரவீந்திரபாரதி உள்ளிட்டோர் பேசினர்.