அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேவநேசன் நகர் கிளையும், கே.கே.கண் மருத்துவமனையும் இணைந்து ஞாயிறன்று (செப்.30) ஸ்ரீராம் நகரில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தின. மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் பிரேமா, தாம்பரம் பகுதி செயலாளர் ஆர்.விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.