districts

img

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி, வணிகவரி துறையினர், காவல்துறையினர் 14 மணி நேரமாக சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, ஓசூர் மூக்கண்டப்பள்ளி எதிரே கட்டியுள்ள மிக பிரம்மாண்டமான நட்சத்திர உணவகம் மற்றும் தங்கும் விடுதி வளாகத்திலும் அதிகாரிகள் 14 மணி நேரம் சோதனை நடத்தினர்.

;