districts

img

செங்கொடி புதல்வருக்கு செவ்வணக்கம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா படத்திற்கு மலர் தூவி கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்டச் செயலாளர்கள் கோ. மாதவன், டி.எம்.ஜெய்சங்கர், எம்.சிவக்குமார், என். காசிநாதன், என்.சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.