அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வாச்சாத்தி வழக்கில் கடந்த 30 வருடங்களாக தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் வாழ்த்து கூறினார். இவருடன் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் பசுமை வளவன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் பிரவீன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.