கள்ளக்குறிச்சி, ஆக 1-
கள்ளக்குறிச்சி அருகே அகரகோட்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மனைவி அலமேலு. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார்.
தனது மகள் இறந்த பிறகு சக்திவேல், வயதான மூதாட்டியும், 2 குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனால் அலமேலு தனது பேரக்குழந்தைகளுடன் அகரகோட்டாலம் பேருந்து நிலையத்தில் வசித்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், அந்த மூதாட்டியை சந்தித்தார். பிறகு,தங்குவதற்கு தற்காலிகமாக ஒரு இடம், நிதி உதவி செய்தார்.