districts

img

ஓசூர் மாநகராட்சி விரிவாக்கம் குறித்து கருத்து கேட்பு, ஆலோசனைக் கூட்டம்

ஓசூர் மாநகராட்சி விரிவாக்கம் குறித்து கருத்து கேட்பு, ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி  தலைமையில் நடந்தது. ஓசூர் ஆணையாளர் செந்தில் முருகன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் திருமுருகன்  உட்பட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரண்டப்பள்ளி, நல்லூர், தொரப்பள்ளி, கொத்த கொண்டப்பள்ளி உட்பட 7 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

;