districts

img

ஆர்.செல்வம் தலைமையில் செவ்வாயன்று (ஜூன் -29) ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் செயல்பாடுகள் அனைத்தும் காகிதமில்லா டிஜிட்டல் கணினி பயன்பாட்டு முறையை கொண்டு வருவது குறித்து பேரவைத்தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் செவ்வாயன்று (ஜூன் -29) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி மற்றும் அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;