districts

img

ஒய்.பிரகாஷ் தலைமையில் உழவர் சந்தை, தேவாலயங்களில்  வாக்குசேகரிப்பு

 இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத்தை ஆதரித்து ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் தலைமையில் உழவர் சந்தை, தேவாலயங்களில்  வாக்குசேகரிப்பு நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா,துணைமேயர்ஆனந்தய்யா, மாநகர சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன்,காங்கிரஸ் தலைவர் முரளிதரன், கவுன்சிலர் இந்திராணி, சிபிஎம் மாநகர செயலாளர் சி.பி ஜெயராமன், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்ட குழு உறுப்பினர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன்,விசிக செயலாளர் ராமச்சந்திரன்,18 வார்டு எம்ஜிஆர் நகர் திமுக உறுப்பினர் மாதேஷ், ஆகியோர் கலந்துகொண்டனர்.