சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை யில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, டி. சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் பி. டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், எல்.சி. மணி, சி. ராதாகிருஷ்ணன், பி. ரகுபதி, எஸ். வெங்கடேசன், ஆ. தவராஜ், என். ரமேஷ் மற்றும் பலர் உரையாற்றினர்.