தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம்பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டக் குழு சார்பில் புதனன்று (செப்.18)அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டத் தலைவர் கே.சி.ராமசாமி,வட்டத் துணைத் தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் மாது,ஜெய்சங்கர்,சுப்பிரமணி, என்.வி.வெங்கடாசலம் (சிபிஐ), திராவிடமணி (திக), சசிகுமார்( விசிக) கலந்து கொண்டனர்.