districts

img

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கே.எம்.ஜே. முதலீட்டார்கள், பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பிஏசிஎல் நிறுவன முதலீட்டாளர்களுக்கு நிபந்தனையின்றி முதிர்வு தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கே.எம்.ஜே. முதலீட்டார்கள், பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள செபி அலுவலகம் முன்பு செவ்வாயன்று (மே 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜோதி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.