districts

img

13 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கல்வித்துறை அலுவலர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை,நவ.13– 13 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலி யுறுத்தி மண்டல அளவில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் புதனன்று (நவ. 13) முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் நடை பெற்றது. மாநில செயலாளர் ம. எழில் இளம்வழுதி தலை மையில் நடைபெற்ற போராட்டத்தை மாநில பொதுச் செயலாளர் நா.வினோத்குமார் போராட் டத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பரிசிலா வான சாஸ்திரி கோரிக்கை களை விளக்கி பேசினார். ம.தேவசேனன், கே. செல்வம், முரளி, செ. சரவணன், குப்பன், ச. மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாநில தலைவர் அ. சேகர் நிறைவு செய்து பேசினார். மாநில செயற் கழு உறுப்பினர் ச. குமார் நன்றி கூறினார்.