districts

சென்னையில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னையில் ரூ.11 கோடி மதிப்புள்ள  போதைப்பொருள் பறிமுதல் சென்னை, ஏப்.24 சென்னை விமான நிலை யத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தோகாவில் இருந்து சென்னை வந்த பயணி யிடம் சந்தேகத்தின் பேரில் விமான நிலைய அதிகாரி கள் சோதனை மேற்கொண்ட னர். அப்போது அவரிட மிருந்து 11 கிலோ எடை யுள்ள ஹெராயின் வகை போதைப்பொருளை அதி காரிகள் பறிமுதல் செய்த னர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து போதைப் பொருளை கடத்தி வந்த இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர் ஜெய்ப் பூரைச் சேர்ந்த பாரத் வசிட்டா என்பது தெரிய வந்துள்ளது.