districts

img

தூய்மை பணிகளை தனியார்மயமாக்காதே

சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியார் மயமாக்கூடாது, தூய்மை பணியாளர்களை நிரந்தம் செய்ய வேண்டும், தொழில் உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவொற்றியூரில்  பிரச்சார இயக்கம  நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.செல்வகுமாரி, ஆர் கருணாநிதி,  கே.ஆர்.முத்துசாமி, சி.பி.எம். நிர்வாகிகள் கே.வெங்கடையா, அலமேலு, கே.கே.புஷ்பா, ஜெ.அன்பு, ஆரோக்கியசாமி, தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.