districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன்

137வது மே தின செங்கொடியை திங்களன்று (மே 1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் ஏற்றி வைத்து உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.