districts

img

மாவட்ட அலுவலக ஊழியர் இரா.வேணுகோபாலின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட அலுவலக ஊழியர் இரா.வேணுகோபாலின் முதலாமாண்டு நினைவு தினம் செவ்வாயன்று (ஆக.15) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.