districts

img

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிகள்

ராணிப்பேட்டை, மே 12 –  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திவ்ய  சைதன்யா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சாதனா, திவ்யா ஆகியோர்  500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாநிலத்தில் 3 ஆம் இடமும் பிடித்துள்ளனர்.  அதே பள்ளியை சேர்ந்த  விஜயலட்சுமி 496 மதிப் பெண்கள் பெற்று மாவட்டத் தில் 2 ஆம் இடமும்,  ரூத்விக்சாய் மாணவன் 495  மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3 ஆம் இட மும் பிடித்துள்ளார். மாவட் டத்தில் முதல்  மூன்று இடம் பிடித்த பள்ளி மாண வர்களுக்கு பள்ளி முதல் வர் தாமோதரன் மற்றும் பெற்றோர்கள் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரி வித்து பாராட்டினர்.