இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தலைமையில் செவ்வாயன்று வாலாஜா ஒன்றியம் செட்டித்தாங்கல் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் தேர்தல் விழிப்புணர்வு கோலமிட்டு ஊர் பொதுமக்களிடம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் ‘வாக்கு விற்பனைக்கு அல்ல’ போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். உடன் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர்.