கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் கல்லூரியில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு துவக்கி வைத்தார். பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறல், மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.