districts

img

கல்லூரியில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் கல்லூரியில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு துவக்கி வைத்தார். பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறல், மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.