நகராட்சியில் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நமது நிருபர் பிப்ரவரி 22, 2024 2/22/2024 10:01:44 PM திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் நகராட்சியில் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.