திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பள்ளி வளாகத்தினை மாவட்டஆட்சியர் த.பிரபுசங்கர் ஆய்வு செய்து எதிர்வரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களிடையே கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறன் குறித்தும் தேர்வுக்கான தயாரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.