districts

img

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பள்ளி வளாகத்தினை மாவட்டஆட்சியர் த.பிரபுசங்கர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பள்ளி வளாகத்தினை மாவட்டஆட்சியர் த.பிரபுசங்கர் ஆய்வு செய்து எதிர்வரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களிடையே கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறன்   குறித்தும் தேர்வுக்கான தயாரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.