எழுத்தாளர் அருள்மொழி எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள “டைரி” நூல் வெளியீட்டு விழா சென்னை புத்தக காட்சியில் புதனன்று (ஜன. 11) நடைபெற்றது. நூலை கவிஞர் சல்மா வெளியிட எழுத்தாளர் பாமரன் பெற்றுக்கொண்டார். உடன் தமுஎகச கவுரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், கவிஞர் சைதை nஜ, அன்பரசு (தமுஎகச), க.நாகராஜன் (பாரதி புத்தகாலயம்) ஆகியோர் உள்ளனர்.