districts

img

வெறிச்சோடிய கடலூர் மீன் பிடி துறைமுகம்

புயல் மழை காரணமாக கடந்த எட்டு நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் கடலூர் முதுநகரில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.