ஊத்தங்கரை வட்டம், சீனிவாசா நகர் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாவரவியல் துறை சார்பில் மூலிகை மருந்து தொழில்நுட்பம் உருவாக்குவது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம், கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் முதல்வருமான சீனி. திருமால் முருகன் உரையாற்றினார்.