தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தளி, கெலமங்கலம், கிருஷ்ணகிரி, ஓசூர் சூளகிரி உட்பட 6 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோவிந்தம்மா நிர்வாகிகள் தேவி, சுஜாதா, கஸ்தூரி,சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.