கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலைக் கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.