மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்.கே.நகரில் செ.பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.லோகநாதன் (சிபிஎம்), எம்.எஸ்.திரவியம் (காங்கிரஸ்), முத்து ராமலிங்கம் (மதிமுக), கோபிநாத் (விசிக) ஆகியோர் பேசினர்.