districts

img

மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் ஜோஸ்பின் விஜி தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்,  செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருக்கழுகுன்றம் ஆகிய நீதின்றங்களில் டாக்டர்.அம்பேத்கர் படங்களை அகற்றிய நீதித் துறையை கண்டித்தும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு    மாவட்டப் பொருளாளர். ஜோஸ்பின் விஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.