districts

img

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் என்.காசிநாதன் தலைமையில் கூட்டமைப்பு தலைவர் டி.புருஷோத்தமன், சங்க நிர்வாகிகள் பழனி, குழந்தைவேலு, சகோதர சங்க நிர்வாகிகள் பத்மநாபன், மதியழகன், பாஸ்கர், சுகுமார், வைத்தியலிங்கம், ராமசாமி, வள்ளி, ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.