districts

img

மருத்துவ மாணவி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தைப் பலப்படுத்திட வலியுறுத்தி திருப்பூரில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர்  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், கே.உண்ணிகிருஷ்ணன், சி.மூர்த்தி, ஜி.சாவித்திரி, கே.ரங்கராஜ்,  ஆர்.குமார், டி.ஜெயபால், ச.நந்தகோபால், ஊத்துக்குளி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, வடக்கு  ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன்,  அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, பல்லடம் ஒன்றியச் செய லாளர் ஆர்.பரமசிவம், பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட கட்சி அணியினர் பங்கேற்றனர்.