districts

img

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி, 5ஜி அலைக்கற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி, 5ஜி அலைக்கற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி வேலூரில் பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன், அகில இந்திய பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஏழுமலை வகித்தார். சி.ஞானசேகரன், மாநில துணை தலைவர் பி.லோகநாதன் பி.மாரிமுத்து உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.