மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ் பூஷன் சரண்சிங் எம்.பி.,யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாயன்று (ஜூன் 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் ஹேமலதா, மாவட்டத் தலைவர் வி.விஜயகுமரன், செயலாளர் ம.அந்தோணிசாமி, பொருளாளர் டி.ஏழுமலை நிர்வாகிகள் ஏ.கோபிநாதன், ஜி.மகேந்திரன், வி.சிவக்குமார், எம்.விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து