ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து, திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் எம். பிரகலாதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் புதுச்சேரி மாநிலத்தில் ரேசன் கடைகளை திறக்காத என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியின் அவலத்தை விளக்கியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகர குழு சார்பில் கருவடி குப்பத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு செயலாளர் ராம்ஜி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன் சத்தியா உள்ளிட்ட பலர் பேசினர்.
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் தில்லி முற்றுகையிடும் போராட்டத்தை விளக்கியும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருநாவலூர் ஆகிய மூன்று மையங்களில் சிஐடியு, விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. சுப்பிரமணியன் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் புதுச்சேரி மாநிலத்தில் ரேசன் கடைகளை திறக்காத என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியின் அவலத்தை விளக்கியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகர குழு சார்பில் கருவடி குப்பத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு செயலாளர் ராம்ஜி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன் சத்தியா உள்ளிட்ட பலர் பேசினர்., ஏ.வி. ஸ்டாலின் மணி, ஏ.செந்தில், ஆர். பூமாலை, மணிகண்டன், ஆனந்த் ராஜ், ஏழுமலை, மோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்