தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை வரையறையின்றி உயர்த்தும் தமிழ்நாடு அரசின் தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை கண்டித்து வெள்ளியன்று (ஏப்.21) வில்லிவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.