இபிஎப் ஓய்வூதியர்கள் ஆக. 6-8 தேதிகளில் தில்லியில் நடைபெறும் கோரிக்கை போராட்டத்தில் பங்கேற்குமாறு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனை இபிஎப் ஓய்வூதியர் நலச்சங்கங்களின் மாநிலத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கே.பி.பாபு உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உடனிருந்தனர்.