100 விழுக்காடு வாக்களிப்பை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நமது நிருபர் ஏப்ரல் 5, 2024 4/5/2024 9:22:10 PM திருவண்ணாமலையில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.