விழுப்புரம் மாவட்டத்தில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தியதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வீர. திராவிட மணி, தலைமை நிலைய நிர்வாகிகள் வீர.ராஜேந்திரன், ரகுமான், நெப்போலியன், விடுதலை குமார், எழில் இமயன், சந்துரு பாரி, இசையமுதன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.