கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை சுழ்ந்துள்ள தண்ணீர்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குறிஞ்சி நகர், வெளிச்செம்ண்டலம், குண்டு சாலையில் சூழ்ந்துள்ள வெள்ளம்.
கடலூர் நகர் பகுமிகளில் சுழ்ந்துள்ள மழை நீர்.
கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர குடியிருப்புகளில் சுழ்ந்துள்ள மழை வெள்ளம்.
வெள்ளத்தால் சூழ்ந்துள்ள கடலூர் குடியிருப்பு பகுதிகள்.
கடலூரில் குண்டு உப்பளவாடி பகுதி சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர்.
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கரை புரண்டோடும் வெள்ளம்.
விக்கரவாண்டி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் கரை புரண்டோடும் வெள்ளம்.
காட்பாடி வட்டம் மேல்பாடி சிவபுரத்தில் 20 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழை நீரில் சேதமடைந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டார்.