சிபிஎம் மூத்த தலைவர், மறைந்த தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா படத்திற்கு வெள்ளியன்று (ஆக9),திருவள்ளூர் சிபிஎம் அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஆர்.தமிழ் அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.