வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு சிபிஎம் சார்பில் ஆர்.கே.நகருக் குட்பட்ட வினோபா நகர், சாஸ்திரி நகர், ராஜசேகர் நகர், தமிழன் நகர், நெடுஞ்செழியன் நகர் ஆகிய பகுதிகளில் செவ்வாயன்று (ஏப். 9) பிரச்சாரம் நடைபெற்றது.