districts

img

நியாயமற்ற மின் கட்டண உயர்வு :பெரம்பூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நியாயமற்ற மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பூர், மணலி, மாதவரம், கொளத்தூர், திருவிகநகர், பகுதிக்குழுக்கள் சார்பில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே திருவிகநகர் பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன்,  சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், அ.விஜயகுமார், கே.எஸ்.கார்த்தீஷ் குமார் ஆகியோர் பேசினர்.