அம்பேத்கரை அவமானப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.