districts

img

அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்யக்கோரி சிபிஎம் மனு

சென்னை மாநகராட்சி 113வது வட்டம், பார்த்தசாரதி புரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்யக்கோரி செவ்வாயன்று (டிச.27) தி.நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதிக்குழு உறுப்பினர் தி.சிவக்குமார், கிளைச் செயலாளர்கள் மூ.வீரகுமார், எஸ்.சரளா ஆகியோர் மனு அளித்தனர்.