98 வது வட்டத்துக்கு உட்பட்ட புதுநகர் பகுதி சலவைத் தொழிலாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் தோழர் ஆ.பிரியதர்ஷினி குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது கட்சியின் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர். மதியழகன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.மனோகரன், சி.மார்ட்டின், என்.நரேஷ் மற்றும் வி.டில்லிபாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.